கூப்பிட்ட குரலுக்கு கடவுளுக்கு முன்பே வருவது அம்மா
உன் முத்தத்தை நான் வாங்கும் போது
தேனீ அமர்ந்து தேன் குடிப்பது போல
எனக்குள் எல்லை இல்லா சந்தோஷம்
உன் சிரிப்பை நான் கண்ட போது
உன் கண்கள் களங்கஇனதஐ கண்டேன்
உன் சிரிப்புக்கு பின்னால்
ஓர் உலகம் உண்டு என்று உணர்ந்தேன்
உன் வாழ்க்கையை நான் திரும்பி பார்த்த போது
அது கல்லும் முள்ளும் விரைந்த
ஒரு காடு போல் இருந்தது ஆனால்
அந்த காட்டில் என்னை அணாதையாக விடாமல்
என்னை கட்டி நிர்பதற்கு நன்றி
நன்றி - Tanisha Ravichandran
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.
0 Comments