தமிழ் கவிதை அம்மா - Tamil Amma Kavithai

Tamil Amma Kavithai

கூப்பிட்ட குரலுக்கு கடவுளுக்கு முன்பே வருவது அம்மா

உன் முத்தத்தை நான் வாங்கும் போது 

தேனீ அமர்ந்து தேன் குடிப்பது போல 

எனக்குள் எல்லை இல்லா சந்தோஷம்

உன் சிரிப்பை நான் கண்ட போது 

உன் கண்கள் களங்கஇனதஐ கண்டேன்

உன் சிரிப்புக்கு பின்னால் 

ஓர் உலகம் உண்டு என்று உணர்ந்தேன்

உன் வாழ்க்கையை நான் திரும்பி பார்த்த போது 

அது கல்லும் முள்ளும் விரைந்த 

ஒரு காடு போல் இருந்தது ஆனால்

அந்த காட்டில் என்னை அணாதையாக விடாமல் 

என்னை கட்டி நிர்பதற்கு நன்றி 

நன்றி - Tanisha Ravichandran 

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments