கவிதைப் போட்டி அழகு - Kavithai Potti Azhagu - Sltamil

Kavithai Potti Azhagu - Sltamil

அழகு

மழை துளிகள் மண் மீது

கொண்ட காதலினால் 

மண்ணை வந்து முத்தமிட 

மண்ணோ இடி எனும் சத்தமிட


இரண்டும் காதலினால் யுத்தமுட 

காணும் போதே கரைகிறேன் 

மீள முடியாமல் கண்கள் உரைகிறேன் 

இப்போதே உணர்கிறேன் உலகமே


காதல் எனும் உந்தத்தில்  காணும் காட்சிகளை

காதல் செய் உலகின் உண்மை தெரியும் 

அன்பின் பிடியில் அனைத்தும் 

அழகென்று புரியும்…

நன்றி - லர்ஷானந்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments