கவிதைப் போட்டி - மனசுக்குள் மத்தாப்பு - Kavithai Competition - Manasukkul mathappu - Sltamil

Kavithai Competition

நினைவு எல்லாம் நிசம் ஆனால்

துளிர்க்கும் ஆசைக்கு துணையே வேண்டாம்

உறவு தேடினேன் உவந்து வந்தது

உதிரம் எல்லாம் உவகை கொண்டாட்டம்

மலருமா என்றேன் மனம் வீசியது

உல்லாச ஊஞ்சலில் உதிர்ந்தது ஆசைகள்

பிறவி பயனே பிறந்து வந்தது

தாளாமல் தவித்தது மனசுக்குள் மத்தாப்பு. 

நன்றி - ஆ. இ. ஜெயராஜ்

வணக்கம் நண்பர்களே!

நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.

கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.

மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.

Like 👍 Share 😍 செய்வதன் மூலம் உங்கள் ஆதரவினை வழங்குங்கள் 👍

Post a Comment

0 Comments