என்னவளின் இதயக் கூட்டில்
நான் மட்டும் இருக்க வேண்டுமென
ஆசைப்பட்டேன் ஆனால்
என்னுடைய துருத்திஷ்டம் என்னவளின்
இதயத்தில் வேறொருவன்
வந்து தங்கினான்
என்னவள் என்னை மறந்து
விட்டாள் ஆனால் நானோ
மறக்கவில்லை ஏனென்றால்
இதயத்தில் என்னவள்
இருந்தால் மறந்துவிடலாம்
ஆனால் இதயமே என்னவளாக
இருந்தால் எப்படி
மறக்க முடியும் என்னவளின்
நினைவுகளுடன் என்னவளின்
காதலனாக!!
நன்றி - N.NISHANTHINI
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments