அதிகாலை விடியும் வேளை விளக்கோடு
வீட்டு வாசலில் சிலிர்க்கும் நாணத்தோடு
நங்கை இவள் வளமோடு நின்றாள்
நினைவில் நிதானம் உதிக்கும் முன்
மலர்ந்து மறைந்தவள் மனதுக்குள் நிழலானாள்
இதுவரை இப்படியொரு விழியழகை பார்த்ததில்லை
பருவ வேட்டையில் பயணம் ஆகியும்
புரியவில்லை யார் அந்த தேவதை.
நன்றி - கவிஞர் ஜெயராஜ்.
வணக்கம் நண்பர்களே!
நமது கவிதை தளத்தில் இந்த வருடம் கவிதை போட்டி ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்க கவிதையை அனுப்பலாம். இவ்வாறு நீங்களும் உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
கவிதை போட்டி பற்றிய மேலதிக விபரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.
மேழும்! நமது Sl Tamil தளத்தில் கவிதை போட்டி, சித்திரப் போட்டி, கட்டுரை போட்டி, சிறுகதை போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றது, விருப்பம் உள்ள நண்பர்கள் உங்கள் ஆக்கங்களை அனுப்பவும். கலந்து கொள்ள வேண்டிய லிங்க்.




0 Comments